இராணுவ சிப்பாய் அடித்து கொலை

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Spread the love

இலங்கையில் -இராணுவ சிப்பாய் அடித்து கொலை

இலங்கை -வில்லிகொட பகுதியில் குடும்ப தகராறு ஒன்றை தாதுக்க சென்ற 21 வயது இராணுவ சிப்பாய் ஒருவர் கோரமாக தாக்க பட்டு வெட்டி படுகொலை செய்ய பட்டுளளார் .

இறந்தவராது சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .

கொலை குற்ற செயலை புரிந்த நபர் கொலை குற்றத்தின் கீழ் கைது செய்ய பட்டுள்ளார்

Leave a Reply