இலங்கையில் -இராணுவ சிப்பாய் அடித்து கொலை
இலங்கை -வில்லிகொட பகுதியில் குடும்ப தகராறு ஒன்றை தாதுக்க சென்ற 21 வயது இராணுவ சிப்பாய் ஒருவர் கோரமாக தாக்க பட்டு வெட்டி படுகொலை செய்ய பட்டுளளார் .
இறந்தவராது சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .
கொலை குற்ற செயலை புரிந்த நபர் கொலை குற்றத்தின் கீழ் கைது செய்ய பட்டுள்ளார்