குளத்தில் மூழ்கி இருவர் மரணம்

குளத்தில் மூழ்கி இருவர் மரணம்
Spread the love

குளத்தில் மூழ்கி இருவர் மரணம்

இலங்கை ஹெனானிகல குளத்தில் குளித்துக் கொண்டிருந்த,
17 மற்றும் 19 வயதுடைய இரு வாலிபர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்

ஹபராதுவ பிரதேசத்தில் இருந்து சுற்றுலா சென்ற 50 பேர் கொண்ட குழுவில் ,
குடித்த வாலிபர்களை நீராடிய பொழுது ,இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .

நீரில் மூழ்கி உயிரிழந்த இரு வாலிபர்களும் ,
மீட்க பட்டு தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி
இவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆண்டு தோறும் இவ்வாறு நீரில் மூழ்கி பலியாகும் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது