குளத்தில் மூழ்கி இருவர் மரணம்
இலங்கை ஹெனானிகல குளத்தில் குளித்துக் கொண்டிருந்த,
17 மற்றும் 19 வயதுடைய இரு வாலிபர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்
ஹபராதுவ பிரதேசத்தில் இருந்து சுற்றுலா சென்ற 50 பேர் கொண்ட குழுவில் ,
குடித்த வாலிபர்களை நீராடிய பொழுது ,இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
நீரில் மூழ்கி உயிரிழந்த இரு வாலிபர்களும் ,
மீட்க பட்டு தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி
இவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆண்டு தோறும் இவ்வாறு நீரில் மூழ்கி பலியாகும் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது