ஐரோப்பாவுக்கு காஸ் விநியோகத்தை நிறுத்திய ரசியா – விலை ஏற்றம் -கொந்தளிக்கும் மக்கள்
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் மோதல் வெடித்துள்ள நிலையில் 40 வீதம்
எரிவாயுவினை ரசியா ஐரோப்பாவிற்கு விநியோகித்து வந்தது ,தற்போது அவை நிறுத்த
பட்ட நிலையில் அதன் விலை ஏற்றம் சடுதியாக அதிகரித்துள்ளது
குளிர்காலம் நிலவுவதாலும் அதிக மக்கள் எரிவாயுவினை பயன்படுத்தி வருவதாலும்
திடீர் விலை ஏற்றம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் ,இந்த
விலைவாசி உயர்வை அடுத்து ஆளும் ஆட்சிகள் கவிழ்க்க படும் நிலை தோற்றம் பெற்றுள்ளது