ரசியா போர்முனையில் சிரியா இராணுவம் – உளவுத்துறை எச்சரிக்கை

Spread the love

ரசியா போர்முனையில் சிரியா இராணுவம் – உளவுத்துறை எச்சரிக்கை

ரசியா நடத்தி வரும் போரில் புதிதாக ஆட்களை இணைக்கும் பணியில் அது

ஈடுபட்டுள்ளது ,தற்போது தமது நாடு தவிர்ந்து வெளிநாடுகளில் இருந்த்து ஆட்களை திரட்டும் புதிய நகர்வை ஆரம்பித்துள்ளது

இவ்விதம் சிரியா நாட்டை சேர்ந்தவர்களை தமது படைகளில் இணைத்துக்கொள்ளும் புதிய ஒப்பந்தம்
ஏற்படுத்த பட்டுள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை இரகசியத்தை வெளியிட்டுள்ளது

    Leave a Reply