இலங்கையில் 214 பேர் கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் இதுவரை கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி
214 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் இன்று நான்கு பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இதுவரை ஏழுபேர் இறந்துள்ளனர் ,தொடர்ந்து பதின் மூவாயிரத்து மேற்பட்டவர்கள்
தனிமை படுத்த பட்டுள்ளனர் ,எதிர்வரும் நாட்களில் இந்த
நோயானது வேகமாக பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
தமிழர் கடல் பகுதி எங்கும் இராணுவம் குவிக்க பாட்டு இறுக்கமான கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளது