காமாஸ் ரொக்கட் தாக்குதலை கண்டித்த கொலையாளி கோட்டா

Spread the love

காமாஸ் ரொக்கட் தாக்குதலை கண்டித்த கொலையாளி கோட்டா

இஸ்ரேல் மீது காமாஸ் போராளிகள் நடத்திய பெரும் ரொக்கட் தாக்குதலுக்கு இலங்கை அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் கொன்று குவித்து வருகின்றனர் எனவும் இவர்கள் புலிகளை

போல அழிக்க படவேண்டியவர்கள் என இலங்கை சூளுரைத்துள்ளது

மசூதிக்குள் புகுந்து அப்பாவி மக்களை குண்டு வீசி கொன்றமை தொடர்பில் எவ்வித கருத்தையும்

சிங்கள பயங்காரவாத அரசு தெரிவிக்கவில்லை

    Leave a Reply