உலக வங்கியிடம் இருந்து 80.6 மில்லியன் கடன் வாங்கிய இலங்கை
இலங்கையில் பரவி வரும் கொரனோ பரவலை தடுக்கும் முகமாக உலக வங்கியிடம் இருந்து இலங்கை அவசர கடன் உதவியை பெற்றுள்ளது
சுமார் 80.5 மில்லியன் டொலர்கள் கடனாக பெற்றுள்ளது ,ஆளும் மகிந்த அரசு இவ்விதம் கடனாக
பெரும் பணத்தை தமது பையில் போட்டு அதனை சூறையாடி வந்தமை கடந்த கால ஆட்சியில்
வெளிப்பட்டமை இங்கே சுட்டி கட்டட தக்கது