காதலி ஏமாற்றியதால் தற்கொலை புரிந்த காதலன் – video
இலங்கையில் இளம் வாலிபன் ஒருவர் தான் உயிருக்கு உயிராக காதலித்த காதலி தன்னை ஏமாற்றியதால் உயிரை மாய்த்துள்ளார்
காதலி தன்னை விட அழகான ,கார்,மோட்டர்பைக் மற்றும் பண வசதியுடன் உள்ளவரை காதலிக்கிறார் என்பதல் தன்னை அவர் ஏமாற்றியதாக காதலன் கணீர் மல்க தெரிவித்து தற்கொலை புரிந்துள்ளார்
அதிக பாசத்தை காதலி மேல் வைத்ததினால் அதன் வலியை தாங்கி கொள்ள முடியாத காதலன் தற்போது உயிரை மாய்த்துள்ளார்
காதலி ஏமாற்றியதால் உயிரை பறித்து கொண்ட காதலனின் இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
உண்மை காதல் இறந்த போது வாழ்ந்தென்ன இருந்தென்ன என்று இந்த வயதில் இவர்கள் எண்ணுவது சரிதான் ,
இதுவே குறித்த பெண்ணை திருமணம் செய்து இருபது வருடங்கள் கழித்து இவ்விதமான நிலை ஏற்பட்டால் அதை என்னவென்று சொல்ல..?
இளம் வயதில் வருகின்ற கவர்ச்சியின் பால் கொண்ட காதல் உணர்வை உறவுகளே நம்பாதீர்கள் ,
காதலி ஏமாற்றியதால் தற்கொலை புரிந்த காதலன் – video
வயதாகும் வேளையில் அல்லது நாற்பது வயது உங்களை எட்டி தொடும் பொழுது நாம கூறு இந்த விடயங்கள் உங்களுக்கு தெரிய வரும் .
வாழ்க்கை என்பது வாழத்தானே தவிர இவ்வாறு இறப்பதற்கு அல்ல
பெற்றெடுத்து ஆளாக்கி தூக்கி வளர்த்த பெற்றவர்களை மறந்து எங்கோ வந்தோ ஒரு பெண்ணுக்காக இவ்விதம் உயிரை மாய்ப்பது தவறு நண்பர்களே
நல்ல நண்பர்கள் கிடைத்திருந்தால் இந்த வாலிபனின் உயிரை காப்பாற்றி இருக்க முடியும் ,
நட்புக்கள் என்பது நல்ல நட்பாக அமைந்தால் மட்டுமே அவரது வாழ்தல்
சிறப்பானதாக இருக்கும் இல்லையேல் அந்த வாழ்வும் சலிப்பான ஒன்றாக மாற்றம் பெறும் என்பதே இயல்பு.
காதலி ஏமாற்றியதால் மனமுடைந்து தற்கொலை புரிந்த காதலன் இறுதி பேச்சு பார்ப்பவர்களை கதற வைக்கிறது கரைந்தோடும் கண்ணீரில் நனைந்தோடும் உன் குமுறல் நெஞ்சோரம் வந்தெம்மை நினைக்க வைக்கிறது தோழனே
காதலி ஏமாற்றியதல் கண் மூடி போவதுவோ ,கரையேற முடியாமல் கடலலை இறப்பதுவோ ,வேர் அறுந்து போக முன்னர் கிளை ஒடிந்து மாழ்வதுவோ ,தீர்வுக்கு தீர்வெழுதா தீயில் உடல் எரிப்பதுவோ ,வேந்தனே வேதனை தான் ,வேகிறது மனதும் தான் ,
அவசரத்தில் நீயெடுத்த அந்த முடிவு தவரென்பேன் ,அழுதாலும் தீராது ஆறுதல் தேறாது .
உன் ஆத்மா சாந்திபெற ஆண்டவனை வேண்டுகிறோம் ,காதல் தந்த பரிசு தற்கொலை …!