காதலியை கொன்று தோட்டத்தில் புதைத்த காதலன்
இலங்கை காலை வதூரம்போற் பகுதியில் கூலி தொழிலாளி ஒருவர் தன்னோடு வசித்த 41 வசித்து பெண்ணை கொன்று தாம் வசித்த அதே தோட்ட பகுதியில் புதைத்துள்ளார் .
காதலன் காதலிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது .
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் ,மேற்படி விடயம் அம்பலமான நிலையில் ,சடலம் தோண்டி எடுக்க பட்டு மரண விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளது .
இலங்கையில் இவ்விதமான கொடூர சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .