வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு

வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Spread the love

வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு

வவவுனியா கந்தன் குள காட்டு பகுதியில் இருந்து 48 வயதுடைய ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

வீடொன்றை பராமரிக்க வவுனியாவில் தங்கி இருந்து வீட்டு வேலைகளை கண்காணித்து வந்த ,யாழ்பாணத்தை சேர்ந்தவரே கந்தன் குள பகுதியில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இலங்கையில் தொடர்ந்து இவ்விதம் காடுகளில் சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை ,மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .