காசா மக்களை உயிருடன் புதைக்கும் இஸ்ரேல் இராணுவம் படம் உள்ளே
இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பலஸ்தீன மக்களை இஸ்ரேல் இராணுவம் உயிரோடு புதைக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஜெருசலேம் நகராட்சியின் துணை மேயர்,மனித நாகரிகமற்ற பலஸ்தீனியர்களை டஜன் கணக்கான மக்களை உயிருடன் புதைக்க அழைப்பு விடுத்துள்ளார்.
வியாழன் அன்று இஸ்ரேலிய இராணுவத்தால் காசாவில் உள்ள தங்கள் வீடுகளில் இருந்து தன்னிச்சையாகப் பிடிக்கப்பட்ட நிராயுதபாணிகளை “நாஜி முஸ்லீம்கள்” என்று ஆரி கிங் அழைத்தார்.
காசா மக்களை உயிருடன் புதைக்கும் இஸ்ரேல் இராணுவம் படம் உள்ளே
பாலஸ்தீனியர்களை இஸ்ரேலிய இராணுவம் “எலிமினேஷன்” செய்ததைக் குறிப்பிடுகையில், “நாம் வேகத்தை அதிகரிக்க வேண்டும், என அவர் அழைப்பு விடுத்துள்ளார்
கிங் மேலும் கூறுகையில், D-9 கவச புல்டோசர்களைப் பயன்படுத்தி மனிதர்களை உயிருடன் புதைக்க வேண்டுமே என வலியுறுத்தினார் .
அவர்கள் மனிதர்கள் அல்ல, மனித விலங்குகள் கூட இல்லை, அவர்கள் மனிதநேயமற்றவர்கள், அப்படித்தான் அவர்களை நடத்த வேண்டும்” என்று கிங் கூறினார்.
இவரது இந்த பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,மக்களை அவ்வாறு புதைக்க படுவது போன்ற காட்சிகளும் வெளியாகியுள்ளன .
இஸ்ரேல் யூத இனத்தின் காட்டு மிராண்டி தனத்தின் உச்சத்தை இந்த பேச்சும் சம்பவமும் எடுத்து காட்டி நிற்கிறது
ஹமாஸ் போராளிகள் வழங்கிய மரண அடியே இதற்கு காரணம் எனலாம்
கைது செய்யப்பட்ட 150 காசா போராளிகள் இவர்களாம் படம் கீழ்
உங்கள் கருத்துக்களை கீழே சென்று கருத்து பெட்டியில் பதிவிடலாம்
- மழை வெள்ளதில் மூழ்கிய நாடு
- இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து வழக்கு
- இஸ்ரேல் இராணுவ தளபதி காயம்
- இஸ்ரேலுக்குள் வெடித்தரொக்கட் மக்கள் காயம்
- நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
- இஸ்ரேல் ஏவுகணை தளம் அழிப்பு
- நூற்று கணக்கான இராணுவம் சரண்
- இஸ்ரேல் இராணுவ தளபதிகள் கொத்தாக அவுட்
- இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்
- அகதிகளாக ஓடும் மக்கள்
- இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
- இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்