உக்ரைன் ரஷ்ய கடும் மோதல் 15 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் இடம்பெற்ற கடும் யுத்தம் காரணமாக 24 மணித்தியாலத்தில் 15 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டன
உக்ரைன் இராணுவ மையங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திட பறந்து வந்து கொண்டிருந்த விமானங்களை வழிமறித்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இதன் பொழுதே கொத்தாக அத்தனை விமானங்களும் வீழ்த்த பட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
தாக்குதலில் தப்பித்து சில விமானங்கள் இலக்கை தாக்கி அழித்துள்ளன என்பது குறிப்பிட தக்கது .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது
- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்
- யாழில் சடலம் மீட்பு




















