கனடா விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் மரணம்
கனடா மார்க்கம் டெனிசனில் இடம்பெற்ற கார் விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரன் மற்றும் சகோதரி பலியாகியுள்ள துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இவர்கள் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் இருவரும் பலியாகியுள்ளனர் .
பலியானவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் சுதுமலை, மற்றும் இனிவில் மஞ்சத்தடியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது .
இரண்டு இளம் வாலிப சொந்தங்கள் மரணம் ,உலக தமிழ் மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .
வெளி நாடுகளில் வசிக்கும் நம்ம தமிழர்கள் பலர் ,இவ்வாறான விபத்துக்களில் சிக்கி பலியாகிய வண்ணம் உள்ளனர் .
சமூக வலைத்தளங்களில் இவர்கள் மரண செய்தி பகிரப்பட்ட வண்ணம் உள்ளது இங்கே குறிப்பிட தக்கது .
- போரில் காயமடைந்த இராணுவத்தினருக்கு சம்பளம்
- துப்பாக்கிச் சூடு பெண் படுகாயம்
- குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி
- திருமணத்திற்கு சென்று உயிரைவிட்ட பெண்
- வட்டிவீதம் தொடர்பில் அதிரடி தீர்மானம்
- துப்பாக்கிச் சூடு காயமடைந்தவர் உயிரிழப்பு
- பதுளை விபத்தில் ஒருவர் பலி
- தனியாருக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு
- O/L பரீட்சையில் முறைகேடு
- போதைப் பொருளுடன் ஒருவர் கைது