கனடா பிரதமர் கஞ்சா போதைவஸ்து கடத்தினார் தமிழ்நாடடு சங்கிகள் கூவல்
கனடா நாட்டு ஆளும் பிரதமர் போதைவஸ்து ,கடத்தினார் என இந்தியா நாட்டின் சங்கிகள் ஊளை இட்டு வருகின்றனர் .
இந்தியா உளவுத்துறையால் கனடாவில் வைத்து காலிஸ்தான் தலைவர் சுட்டு கொலை செய்ய பட்டார் .
அந்த படுகொலையை புரிந்தது இந்தியா தான் என கனடா தெரிவித்தது ,இதனை அடுத்து எழுந்த சர்ச்சையால் ,தற்போது தமிழக youtube சங்கிகள், வாடை வாய்கள் ,கனடா பிரதமர் போதைவஸ்து கடத்தினார் என கூவி வருகிறது .
கனடா பிரதமர் கஞ்சா போதைவஸ்து கடத்தினார் தமிழ்நாடடு சங்கிகள் கூவல்
இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் செய்திடும் பிரதமர் ,தான் சென்ற விமானத்தில் போதைவஸ்து 150 கிலோ கடத்தி சென்றார் என கூவி வருகிறது .
அடிப்படையில் , ஆதாரமற்ற ,போலி கட்டு கதைகளை பரப்பி ,மோடிக்கு வக்காலத்து வாங்கும் இந்த வாடகை வாய்களை மானமுள்ள தமிழர்களே கண்காணித்து கொள்ளுங்கள் .
கனடாவின் ,சட்டம் ஒழுங்கு ,கட்டுப்பாடு ,பழக்க வழக்கம் என மேம்பட்டு காணும் கனடாவை அதன் பிரதமரை ,தெருவில் கிடந்த வாடகை வாய்கள் ,நாய்கள் போல இவ்விதம் ஓளியிடுவது வெட்க கேடுதான் .