கொரனோ அபாயம் -இலங்கையில் மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை ,

Spread the love

கொரனோ அபாயம் -இலங்கையில் மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையில் கொரனோ வைரஸ் வேகமாக பரவும் அபய உள்ள

பகுதிகளாக மூன்று மாவட்டங்கள் அறிவிக்க பட்டுள்ளது

அவையாவன ,கொழும்பு ,கம்பஹா ,களுத்துறை வகையான

இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை வலயமாக பிறப்பிக்க பட்டு

ஊரடங்கு தொடர்ச்சியாக அமூல் படுத்த பட்டுள்ளது

இந்த நகரங்கள் சீனாவை போன்று வேகமாக வைரஸ் தொற்று

அபாயம் உள்ள பகுதிகளாக அறிவிக்க பட்டுளள்து

கொரனோ அபாயம்
கொரனோ அபாயம்

Leave a Reply