கடல் வழியாக லண்டனுக்குள் நுழைந்த அகதிகள் -திணறும் அரசு

கடல் வழியாக லண்டனுக்குள் நுழைந்த அகதிகள் -திணறும் அரசு
Spread the love

கடல் வழியாக லண்டனுக்குள் நுழைந்த அகதிகள் -திணறும் அரசு

லண்டனுக்கு பிரான்சில் இருந்து கடல் வழியாக படகுகள் மூலம் அகதிகள் நுழைந்தனர் .

பலத்த பாதுகாப்பு மற்றும் கடல் கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ள நிலையிலும் ,அகதிகள் படகுகள் மூலம் ஆபத்தான கடலை கடந்து நுழைகின்றனர் .

இவ்வாறு இந்த வருடத்திற்குள் மட்டும் 40.ஆயிரம் அகதிகள் நுழைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

அகதிகள் வருகையை கட்டுப்படுத்த ,இறுக்கமான நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ள பொழுதும் ,அகதிகள் தொடர்ந்து லண்டனுக்குள் நுழைந்த வண்ணம் உள்ளமை அரசுக்கு பெரும் நெருக்கடியாக மாறியுளளது .