சிரியாவில் உக்கிர மோதல் – மக்கள் இடப்பெயர்வு
சிரியாவின் வடக்கு இட்லி Jabal al-Zawiya பகுதியில் இராணுவ
மோதலால் அதிகரித்துள்ள நிலையில்
மக்கள் தமது உயிர் பாதுகாப்பது தேடி அந்த பகுதியில் இருந்து அகதிகளாக இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர்
சிரியாவில் ஒன்பது அன்டுகளாக முடிவின்றி தொடரும் போரினால்
இதுவரை நான்கு லட்சத்திற்கு ,மேட்பட்ட மக்கள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது