ஓமான் 90 பெண்கள் நிர்கதி கண்ணீரில் குடும்பம்

ஓமான் 90 பெண்கள் நிர்கதி கண்ணீரில் குடும்பம்
Spread the love

ஓமான் 90 பெண்கள் நிர்கதி கண்ணீரில் குடும்பம்

இலங்கை பெண்கள் 90 பேர் ஓமான் நாட்டில் , நிர்கதியாக உள்ளதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது .

வீட்டு வேலைக்கு சுற்றுலா விசா மற்றும் வேலை விசா பெற்று சென்ற இலங்கை பெண்களே ,வீட்டு எயமானர்களினால் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க பட நிலையில் நிர்கதியாக உள்ளனர் .

இவ்வாறு நிர்கதியாக உள்ள பெண்களை மீட்டு இலங்கை அழைத்து வரும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது .