ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீது மீது கத்தி வெட்டு தாக்குதல்
இலங்கை Weerawila, Hambantota பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீது அகோர கத்தி வெட்டு
தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது ,தாய் ,தந்தை மகள் ,மற்றும்
உறவினர் ஒருவர் மீதே இந்த அகோர தாக்குதல் இடம்பெற்றுள்ளது
பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான இவர்கள் உடனடியாக திச மகரம மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
குற்றவாளி கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
இந்த கொலை வெறி தாக்குதலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை