ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி மரணம்

Spread the love

ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி மரணம்

இலங்கை அக்கரைப்பற்று வாங்காமம் பகுதியில் உள்ள ஆறொன்றில் நீராட சென்ற

இரு சிறுவர்கள் நீரில் அடித்து செல்ல பட்டு மரணமாகியுள்ளனர்

நீரில் அடித்து செல்ல பட்ட அவர்களை மக்கள் மீட்டு அதே பகுதி மருத்துவ மனையில்

சேர்க்க பட்ட பொழுதும் அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்

இலங்கையில் ஆண்டு தோறும் 800 க்கு மேற்பட்டவர்கள் இவ்விதம் நீரில் மூழ்கி

மரணமாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply