மகிந்தா பதவி விலகுகிறார் – உள்ளே வெடித்த மோதல்
இலங்கையில் ஆளும் சகோதரர்கள் பதவி விலக கோரி நாடெங்கும் மக்கள் போராட்டம் நடத்திய வண்னம் உள்ளனர்
இவர்களின் இந்த போராட்டத்தினால் ராஜபக்ச குடும்பம் கொதிப்பில் உறைந்துள்ளது
தமது ஆட்சியை தக்கவைத்து கொள்ள முடியாத நெருக்கடியில் கோட்டா சிக்கி தவித்து வருகிறார் ,
இந்த நிலையில் தற்போது பிரதமர் மகிந்தாவை பதவி விலகும் படி கோட்டா
தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் உள்வீட்டுக்குள் மோதல் வெடித்துள்ளது