ஒரே இரவில் 5 வீடுகளில் திருட்டு

Spread the love

ஒரே இரவில் 5 வீடுகளில் திருட்டு

இலங்கை பயாகல காவல்துறை பகுதியில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் திருட்டு இடம்பெற்றுள்ளது .

இந்த திருட்டு அங்குள்ள கமராவில் பதிவான நிலையில் திருடனை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .