ஒருவர் சுட்டு கொலை கொழும்பில் பதட்டம்

ஒருவர் சுட்டு கொலை கொழும்பில் பதட்டம்
Spread the love

ஒருவர் சுட்டு கொலை கொழும்பில் பதட்டம்

இலங்கை சேதுவை பகுதியில் ஒருவர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளார் .

பலியானவர் 39 வயதுடைய நபர் என அடையாளம் காண பட்டுள்ளார் .

காலை வேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ,திறந்தவெளி துப்பாக்கி சூட்டை நடத்தினர் .

இதில் படுகாயமடைந்த இருவர் வைத்திய சாலைக்கு எடுத்து செல்ல பட்டனர் .

அதில் 39 வயதுடைய ஆண் பலியானார் .பலத்த காயமடைந்த நிலையில் பெண் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

ஆயுத தாரிகள் 11 தடவை துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளன .

பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .

No posts found.