எரிந்த காய்கறி சந்தை பல லட்சம் இழப்பு
இந்தியா இந்தூரில் உள்ள காய்கறி-பழ சந்தையில்,திடீரென ஏற்பட்ட
தீ விபத்து காரணமாக பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது .
இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் ,
தகவல் வெளியாகவில்லை .
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .