எரிகாயங்களுடன் மனித சடலம் மீட்பு

வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Spread the love

எரிகாயங்களுடன் மனித சடலம் மீட்பு

எரிகாயங்களுடன் மனித சடலம் ஒன்று மின்சார கம்பம் அருகில் இருந்து மீட்க பட்டுள்ளது .

63 வயது நபரே இவ்விதம் மின்சாரம் தாக்கி இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இலங்கையில் தொடரும் மர்ம கொலைகளின் பின்புலத்தில் ,இவர் எரித்து கொலை செய்யப்பட்டு பின்னர் ,மின்கம்பம் அருகே வீச பட்டு இருக்கலாம் என தெரிவிக்க படுகிறது .