என்னை மக்கள் வெல்ல வைப்பார்கள் – சிங்கள பால் குடி சுமந்திரன் முழக்கம்

Spread the love

என்னை மக்கள் வெல்ல வைப்பார்கள் – சிங்கள பால் குடி சுமந்திரன் முழக்கம்

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்டு இன்றுவரை பயணித்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் கடந்த

பத்து ஆண்டுகளாக மிகவும் சர்ச்சைக்குரிய நபராக விளங்கி வரும் சிங்களது பால்குடி சுமந்திரன் பெரும் இடர்களை விளைவித்து வருகிறார்

தொடர்ந்து தமிழீழ,விடுதலை போராட்டம் ,மற்றும் மக்கள் மீதான அடக்குமுறை அனைத்தயும் பிரோயோகித்து
இலங்கையில் இடம் பெற்ற முள்ளி வாய்க்கள் தமிழின

படுகொலையினை மூடி மறைத்து சர்வதேச ரீதியில் சிங்களத்தை காப்பாற்றிய வண்ணம் நகர்ந்து செல்கின்றார்

அண்மையில் விடுதலை புலிகளது ஆயுத போராட்டத்தை கொச்சை படுத்திய சுமந்திரன் கருத்து உலக தமிழர்கள் மத்தியில் கடும் கொதிப்பி கிளப்பியது

தற்போது அதை எல்லாம் மறந்து புலிகளினால் உருவாக்க பட்ட கூட்டமைப்பு எதை செய்தாலும் தமிழர்கள் அதனை வெல்ல வைப்பாராகள் என இறுமாப்பாக பேசியுள்ளார்

மேலும் மக்கள் வாக்கு கிடைக்காவிடினும் போனஸ் ஆசனங்கள் ஊடாக தன பாரளுமன்றம் செல்லலாம் என்ற நிலையில் இவரது திமிர் பேச்சு உள்ளது

எனவே மக்கள் இம்முறை சம்பந்தர் மற்றும் சுமந்திரனை தோற்கடிக்கும் தீவிர முயற்சியில் உள்ளனர்

இரண்டு நபர்களும் கூட்டமைப்பின் எதிர்காலத்திற்கு விரோதமானவர்கள் என்பது அண்மைய சம்பவங்கள் மீளவும் இடித்து உரைக்கின்றன

நாம் எது செய்தாலும் எம்மை மக்கள் வெல்ல வைப்பார்கள் என்ற இவர்களது

இந்த கண்மூடித்தனமான பேச்சுக்கு மக்கள் இம்முறை தகுந்த பதிலடி

கொடுக்க வேண்டும் என்பதே உலக தமிழர்கள் அவாவாக உள்ளது குறிப்பிட தக்கது

      Leave a Reply