எண்ணெய் பவுசருக்கு தீவைத்தவர் கைது

Spread the love

எண்ணெய் பவுசருக்கு தீவைத்தவர் கைது

இலங்கை ரம்புகளை பகுதியில் எண்ணெய் பவுசருக்கு தீவைத்த இருபத்தி எட்டு வயது

நபர் ஒருவர் உளவுத்துறையால் கைது செய்ய பட்டுள்ளார்

கைதானவர் தீவிர விசாரனைக்கு உட்படுத்த பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்

    Leave a Reply