உலக சண்டியர் அமெரிக்கா உலக நாடுகளை தாக்கி ஒடுக்கி அவர்களது வளங்களை சுரண்டி ,கொழுத்து பருத்து வாழ்கிறது .உலகத்தில் நாம் யாரையும் கொல்வோம் என்கிறது
வெளிப்படையாக சொல்லல போனால் உலக மாகா திருடர்கள் இவர்கள் தான் .பயங்கரவாதம் என்ற போர்வையில் வல்லாதிக்க போரை கட்டவிழ்த்து வருகிறது ,
தமது நாடும் மக்களும் நின் மதியாகி வாழ வேண்டும் ,ஆனால் பிறநாடுகள் அழிக்க பட்டு அந்த மக்கள் ஒழிக்க பட வேண்டும் என்பதே அமெரிக்கா உள்ளிட்ட வெள்ளையர்கள்
கருத்தாகவும் ,கொள்கையாகவும் உள்ளது
இன்று வெள்ளிக்கிழமை ஈரான் ,ராக்கிய இராணுவ தளபதிகள் சென்ற வாகன தொடரணியை இலக்கு வைத்து ஈராக்கில் உள்ள அமெரிக்கா படைகளின் உளவு விமானம் தாக்குதல் நடத்தியது .
இதில் இருவரும் பாடுகொலை செய்ய பட்டனர் .
உலகத்தில் நாம் யாரையும் கொல்வோம் – அமெரிக்கா
ஈரான் தனது சொல்லுக்கு அடங்க மறுத்து வரும் நிலையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி அந்த நாட்டை முற்றாக அழிக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பு .
அதன் தொடர்ச்சியே இந்த தாக்குதல் ,பல தாக்குதலில் இருந்து தப்பித்த ஈரானிய தளபதி இன்று கொலை செய்யப்பட்டார்
ஈரான் நாட்டின் பாதுகாப்புக்கும் ,, உலக சண்டியர் அமெரிக்காவின்அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றி
கொள்ளவும் ,பாதுகாக்கவும் ஈரான் புரட்சிகர படையின் தளபதி ஜெனரல் சொலெமணி கடுமையாக உழைத்தவர் .
அவ்வாறான ஒருவரை பயங்கரவாதி எனவும் கொல்ல பட வேண்டியவர் என
அமெரிக்காவின் வெளியக புலனாய்வுத்துறை மற்றும் பயங்கரவாத பணியகத்தி பொறுப்பதிகாரி ,இராணுவ தளபதிகள் குறிப்பிடுகின்றனர் .
அப்படியானால் நீங்கள் செய்வது என்ன ஜனநாயாகமா ..?
இங்கே இதில் பேட்டி வழங்கும் இந்த திருடர்கள் கொன்று குவிக்க பட வேண்டியவர்களே , இவர்கள் இந்த செய்தியின் ஊடே காண முடிகிறது
தமது மக்களையும் ,நாட்டையும் பாதுகாக்க வேண்டியது தமது கடமை என கூறும் அமெரிக்கா ,அதை தானே ஈரானும் செய்து வருகிறது .
40 ஆண்டுகளுக்கு மேலாக இதே இராணுவ தளபதி பல்வேறு பட்ட அடக்குமுறைகளையும் பயங்கர வாதத்தையும் மேற்கொண்டாராம் .video
முதலாளித்துவ எ,வல்லாதிக்க அடக்குமுறையி கோர முகத்தை தமிழா கொஞ்சம் பார் .
- வன்னி மைந்தன் –