ஈராக்கில் இருந்து கொலன்ட் ,ஜேர்மன் ,அமெரிக்கா மக்களை உடனே வெளியேற உத்தரவு

Spread the love

ஈராக்கில் இருந்து கொலன்ட் ,ஜேர்மன் ,அமெரிக்கா மக்களை உடனே வெளியேற உத்தரவு

ஈராக் ,பக்தாத் விமான தளத்தில் வைத்து ஈரான் மற்றும் ஈராக்கிய இராணுவ தளபதிகளை அமெரிக்கா ,உளவு விமான ஏவுகணை தாக்குதலால் கொன்று குவித்தது ,இதனை அடுத்து தற்போது அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

இந்த பதட்டத்தை அடுத்து ,கொலன்ட் ,ஜேர்மன் ,அமெரிக்கா,மக்களை உடனே ஈராக்கில் இருந்து வெளியேறும் படி அந்த நாடுகள் வேண்டுதல் விடுத்துள்ளன .

அத்துடன் அங்கு இருக்கும் வரை அவர்களை பாதுகாப்பாக இருக்கும் படியும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது video drump

Leave a Reply