உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு

Spread the love

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே ஏதாவது ஒரு காரணங்களின் அடிப்படையில் மனுக்கள் மீதான

விசாரணை நிறைவடையும் வரையில் இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்படுமாயின்

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு சில வருட காலம் செல்லும் என ஜனாதிபதி

சட்டத்தரணி குஷான் டீ அல்விஸ் 29.05.2020 அன்று உயர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் நடத்தும் திகதி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள்

நேற்று பரிசீலிக்கப்பட்டது. கலாநிதி குணதாஸ அமரசேகர சார்பாக ஆஜரான

போது ஜனாதிபதி சட்டத்தரணி குஷான் டீ அல்விஸ் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.

இந்த மனுக்களை அரசியல் லாபம் பெறும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக

அவர் கூறினார். இந்த மனுக்களை தாக்கல் செய்தவர்கள் தற்போதைய

அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுபவர்கள் என சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

      Leave a Reply