உக்கிரைனுக்கு ஆயுதங்களை வழங்க கூடாததுக்கே ந ஜெர்மனியில் மக்கள் ஆர்ப்பாட்டம்| உலக செய்திகள்

உக்கிரைனுக்கு ஆயுதங்களை வழங்க கூடாததுக்கே ந ஜெர்மனியில் மக்கள் ஆர்ப்பாட்டம்| உலக செய்திகள்
Spread the love

உக்கிரைனுக்கு ஆயுதங்களை வழங்க கூடாததுக்கே ந ஜெர்மனியில் மக்கள் ஆர்ப்பாட்டம்| உலக செய்திகள்

உலக செய்திகள் |உக்கிரைனுக்கு ஜெர்மன் அரசு ஆயுதங்களை வழங்க கூடாது என தெரிவித்து , பத்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ,தமது கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் .

கிழக்கு ஜெர்மன் மக்கள் ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளனர் .
அந்த மக்களின் முக்கிய அரசியல் காட்சிகள்
ரஷ்ய உளவுத்துறைகளுடன் நெருங்கிய செயல் பட்டவர்கள் .

அவ்வாறானவர்கள் ஊடக இந்த போராட்டங்கள் முன்னெடுக்க படுவதாக .உக்கிரைன் சார்பு ஊடகங்கள் கொளுத்தி போட்டுள்ளன .

ஜெர்மன் எல்லையில் போலந்து உள்ளது .
உக்கிரைன் ரஷ்யாவிடம் வீழ்ந்தால் ,
அடுத்து போலந்து ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும் .

உக்கிரைனுக்கு ஆயுதங்களை வழங்க கூடாததுக்கே ந ஜெர்மனியில் மக்கள் ஆர்ப்பாட்டம்| உலக செய்திகள்

அப்படி என்றால் ஜெர்மன் எல்லையில் ,
ரஷ்ய படைகள் குந்தி விடும் என்கின்ற எதிர்பார்ப்பு உள்ளது .

ரஷ்ய உக்கிரைன் அரசை களைப்புற்ற செய்திடும் ,
தாக்குதல்களை நடத்தி வருகிறது .
நாடுகள் களைத்து உக்கிரனை கைவிடும் நிலை வரும் பொழுது ,
ரஷ்ய தனது பலத்த காண்பிக்க
கூடும் எனபதே நமது கணிப்பாக உள்ளது .

போரியலில் தந்திரத்தில் இதுவும் ஒரு முறைதான் .
இதைத்தான் இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு ,
எதிராக நடத்தியது .

அவ்வாறு ரஷ்ய உக்கிரைனுக்கு,
நடத்தி கொண்டுள்ளதை உற்று நோக்க முடிகிறது .