ஈரான் எண்ணைக் கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல் – மூவர் மரணம் -கப்பல் சேதம்

Spread the love

ஈரான் எண்ணைக் கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல் – மூவர் மரணம் -கப்பல் சேதம்

ஈரானுக்கு சொந்தாமான எண்ணெய் கப்பல் ஒன்று சிரியாவின் கடல்பகுதியில் பயணித்து

கொண்டிருந்த பொழுது அந்தகப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது

இந்த தாக்குதலில் சிக்கி அந்த கப்பலியில் பயணித்த இரு மாலுமிகள் உள்ளிட்ட மூவர் மரணமாகியுள்ளனர் ,
மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்

கப்பலுக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன

இஸ்ரேல் கப்பல்களை ஈரானும் தாக்கிய நிலையில், அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலாக

ஈரான் கப்பல் இது மீளவும் இஸ்ரேல் வலிந்து தாக்குதலை நடத்தியுள்ளது

இவ்வாறு பரந்து விரிந்து செல்லும் இரு நாடுகளின் தாக்குதல்கள் பெரும் போர் ஒன்றை மூட்டி விடும் பதட்ட அதிகரித்துள்ளது

இந்த கப்பல் இது ஆள் இல்லா உளவு விமான மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

வரும் நாட்களில் இஸ்ரேல் கப்பல்கள் மீது ஈரானும் பதிலடி தாக்குதலை நடத்தும் என எதிர்பார்க்கலாம்

ஈரான் எண்ணைக் கப்பல்
ஈரான் எண்ணைக் கப்பல்

Leave a Reply