ஈரானில் வெடித்த கலவரம் 41 பேர் மரணம்
ஈரானில் ஆட்சியர்களினால் விதிக்க பட்ட புதிய மரண தண்டனைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .
ஆளும் ஈரான் அரசுக்கு எதிரான போராட்டத்தில் , காவல்துறை மற்றும் ,மக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களில் சிக்கி ,இதுவரை 41 அப்பாவி மக்கள் மரணித்துள்ளனர் .
மேலும் 800 க்கு மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .
தொடர்ந்து அரச படைகளிற்கும் ,மக்களுக்கும் இடையில் ,மோதல்கள் உக்கிரம் பெற்ற வண்ணம் உள்ளன .