இஸ்ரேல் எல்லை அருகே 30 ரொக்கட் தாக்குதல் – வெடித்தது போர்
இஸ்ரேல் இராணுவத்தினர் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியதன் விளைவால் ஆத்திரமுற்ற
காமாஸ் போராளிகள் திடீரென Zionist பகுதியில் முப்பது ரொக்கட் குண்டு தகத்தலை நடத்தினர்
இதில் இஸ்ரேலிய தரப்புக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவில்லை ,இந்த தாக்குதலை அடுத்து
காமாஸ் இலக்குகள் மீது இஸ்ரேலிய விமானங்கள் அகோர வான் தாக்குதலை நடத்தின
வலிந்து தாக்குதலை மேற் கொண்டு வரும் இஸ்ரேலின் அடாவடிக்கு அணைத்து போராளிகள் குழுவும் இணைந்து மிக பெரும் தாக்குதலை நடத்தினர்