இஸ்ரேல் உளவாளிகளை மடக்கி பிடித்த ஈரான்

Spread the love

இஸ்ரேல் உளவாளிகளை மடக்கி பிடித்த பிடித்த ஈரான்

ஈரான் நாட்டுக்குள் நுழைந்து அவர்களது முக்கிய நடமாட்டங்களை அறிந்து தகவல் அனுப்பி வந்த

இஸ்ரேல் உளவாளிகள் ஏழுக்கு மேற்பட்டவர்களை தென் வடக்கு பகுதியில் வைத்து ஈரான் இரகசிய நடவடிக்கை பிரிவினர் கைது செய்துள்ளனர்

கைதானவர்களிடம் உரிய முறையில் விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது

ஈரானின் அணுஉலைகள் மீது தாக்குதல் நடத்த படும் என்ற நேரடியாக மிரட்டல் விடுத்து ,இஸ்ரேல் போர் முழக்கத்தை வெளியிட்டது

இவ்விதமான அறிவித்தல் வெளியாகி சில மாதங்களில் இந்த உளவாளிகள் கைது செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply