இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் ஒருவர் படுகொலை பலர் காயம்

இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் ஒருவர் படுகொலை பலர் காயம்
Spread the love

இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் ஒருவர் படுகொலை பலர் காயம்

ஆக்கிரமிக்க பட்ட பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் உள்ள ,
துல்கரேம் அகதிகள் முகாம் மீது ,இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தினர்

இந்த தாக்குதலில் 23 வயதான மஹ்மூத் ஜராத் மார்பில் சுடப்பட்ட நிலையில் பலியானார்
மேலும் எட்டு பேர் காயமடைந்தனர் .

இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் ஒருவர் படுகொலை பலர் காயம்

காயமடைந்தவர்கள் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக,
வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

. இஸ்ரேலிய இராணுவம் மக்கள் மீது மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி,
தாக்குதலை நடத்தினர் .

முகாமில் வசிப்பவர்களின் கூரைகளில் துப்பாக்கி சூடு நடத்த பட்டதில் ,
மக்களுக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

அப்பாவி மக்கள் மீது இஸ்ரல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்ற பொழுதும் இதுவரை ,
ஐநா சபை எவ்வித நடவடிக்கையும் ,மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிட தக்கது .