இஸ்ரேலை அலற விட்ட ஐநா|இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் சூடு பிடிப்பு|அடிபணிய வைத்த ஹவுதி
இஸ்ரேலை அலற விட்ட ஐநா,உடனடியாக பாலஸ்தீனம் தனி நாடக பிரித்து கொடுக்க வியுறுத்து .
இஸ்ரேல் பாலஸ்தீனம் தனி நாடாக செல்லவிடாது மறுத்தல் பாதிக்க பட போவது இஸ்ரேல் மட்டும் அல்ல உலக பொருளாதாரமும் தான் .
அதனால் ஐநா இஸ்ரேல் உடனடியாக பிடிவாதத்தை தவிர்த்து நிரந்தர தீர்வு நோக்கி செல்ல வேண்டும் என்ற விடயத்தை அறிவித்துள்ளது .
இப்பொழுது பொறியில் சிக்கிய இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் சூடு பிடித்துள்ளது .
செங்கடல் வழியை ஹவுதிகள்முடக்கிய நிலையாலே ஐக்கிய நாடுகள் சபை தனி நாடு பற்றி பேசிட காணரமாயிற்று .
அடிபணிய வைத்த ஹவுதி தொடர் தாக்குதல் நடத்தி பாலஸ்தீனம் விடுதலை நோக்கி வீர நடை போட்ட ஹவுதிகள்,ஹமாஸ்,ஹிஸ்புல்லா மற்றும் ஆதரவு குழுக்கள் பாலஸ்தீனம் நெஞ்சில் நிறுத்து கொண்டாடும் என்பதாகும் .