இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறிதரன் நியமனம்

தமிழர்களை ரணில் விக்கிரமசிங்கா சிறிதரன் காட்டம்
Spread the love

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் நியமிக்க பட்டுள்ளார்

இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் கே 184 வாக்குகளை பெற்று தனது வெற்றியை தேடி கொண்டார் .

சுமந்திரன் 137 வாக்குகளினால் பின் தள்ள பட்டுளளார் ,எனினும்ஸ்ரீதரன் தொடர்ந்து நீதியாக செயல் பட்டு சுமந்திரன் அனுமதிப்பாரா என்கின்ற கேள்வி எழுகிறது ,

இலங்கை தமிழரசு கட்சி இனியாவது சிறை பாதையில் பயணித்து மக்களுக்கு நல்வழி படுத்தும் என நம்புவோம் .

M.A.சுமந்திரன் – பெற்ற வாக்குகள் -137

சிறிதரன் பெற்ற வாக்குகள் -184

சி.யோகேஸ்வரன் பெற்ற வாக்குகள்-0

திருகோணமலை நகரமண்டபத்தில் இன்று 21ம் திகதி இடம் பெற்ற கூட்டத்தில் 327

பேர் கலந்து கொண்டு வாக்களிப்பில் கலந்துகொண்டனர்.