இலங்கை கொரனோ நோயாளர்க்ளுக்கு பணம் சேகரிக்கும் அரசு – புதிய இணையதளம் ஆரம்பம்
COVID-19 என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொற்று நோய். இத் நோய்த்
தொற்றானது 2019 டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கியது
, உலக நாடுகளுக்கு பாரிய நெருக்கடியாக மாறியுள்ளது. COVID-19 தொடர்பான
அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய வலைத்தளமாகும். மேலும்
குடிமக்களுக்கு சமீபத்திய அறிவிப்புகளுடன் கூடிய துல்லியமான உள்ளூர்
மற்றும் வெளிநாட்டு செய்திகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டது
இணைய தளம் செல்ல இதில் அழுத்துங்கள்