இலங்கை கொரனோ நோயாளர்க்ளுக்கு பணம் சேகரிக்கும் அரசு – புதிய இணையதளம் ஆரம்பம்

Spread the love

இலங்கை கொரனோ நோயாளர்க்ளுக்கு பணம் சேகரிக்கும் அரசு – புதிய இணையதளம் ஆரம்பம்

COVID-19 என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொற்று நோய். இத் நோய்த்

தொற்றானது 2019 டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கியது

, உலக நாடுகளுக்கு பாரிய நெருக்கடியாக மாறியுள்ளது. COVID-19 தொடர்பான

      அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய வலைத்தளமாகும். மேலும்

      குடிமக்களுக்கு சமீபத்திய அறிவிப்புகளுடன் கூடிய துல்லியமான உள்ளூர்

      மற்றும் வெளிநாட்டு செய்திகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டது

      இணைய தளம் செல்ல இதில் அழுத்துங்கள்

      இலங்கை கொரனோ
      இலங்கை கொரனோ

          Leave a Reply