இலங்கை குண்டு தாக்குதல் 702பேர் கைது – பொலிஸ் அறிவிப்பு

Spread the love

இலங்கை குண்டு தாக்குதல் 702பேர் கைது – பொலிஸ் அறிவிப்பு

இலங்கையில் தேவலாயங்கள் மீது தொடராக நடத்த பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலின் பின் புலத்தில் செயல்

பட்டார்கள் என்ற குற்ற சாட்டின் பேரில் இதுவரை 702 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக பொலிஸ்மா பேச்சாளர் தெரிவித்துள்ளார்

கைதானவர்கள் தொடர்ந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டு வருவதாகவும் ,இந்த தாக்குதலில்

படு கொலை செய்ய பட்ட மகளிற்குரிய நீதி நிலை நாட்ட படும் என அவர் சூளுரைத்துள்ளார்

    Leave a Reply