ஆறுகளில் பறக்கும் கடற்படை – ரோந்து கண்காணிப்பு

Spread the love

ஆறுகளில் பறக்கும் கடற்படை – ரோந்து கண்காணிப்பு

இலங்கை கம்பாந்தோட்டை பகுதிகளில் உள்ள மிக பெரும் ஆறுகளை சுற்றி பறக்கும் கடற்படை

அணி ஒன்று உருவாக்க பட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடு படுத்த பட்டுள்ளது

இலங்கை கடல் படையின் புதிய பிரிவினரின் தயாரிப்பில் வடிவமைக்க பட்ட பறக்கும் படகுகள்

மூலம் இந்த கண்காணிப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன

கம்பந்தோட்டை பகுதி சீனாவுக்கு தாரை வார்க்க பட்டதன் பின்னர் இந்த புதிய படையணி

உருவாக்க பட்டு கண்காணிப்பு தீவிரமாக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

கடற்படை
கடற்படை

    Leave a Reply