இலங்கை காவல்துறைக்கு எதிராக 9000 முறைப்பாடுகள்
இலங்கை காவல்துறைக்கு எதிராக மக்களினால் 9000 முறைப் பாடுகள் வழங்க பட்டுள்ளன .
தவறான கைது ,லஞ்சம் ,மிரடடல் ,துன்புறுத்தல் மற்றும் துஸ்பிரயோகம் போன்ற குற்ற சாட்டுக்கள் முதண்மையாக முன் வைக்க பட்டுள்ளது .
காவல்துறை என்ற மமதையில் அதிகார துஸ்பிரயோகம் செய்துள்ளது நிரூபணமாகியுள்ளது .
ஒரு வருடத்தில் இலங்கை காவல்துறைக்கு எதிராக, பெருமளவு
முறைப்பாடுகள் பதிவாகியுள்ள சம்பவம் ,மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
No posts found.