தமிழர்களுக்கு தீர்வு பேச்சுக்கு அழைக்கும் ரணில் விக்கிரமசிங்கா
இலங்கையில் தமிழர் தரப்பு பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பில் பேசிட தமிழர் காட்சிகளை அழைக்கிறார் ரணில் விக்கிரமசிங்கா .
தமிழர்களை அழித்திட முக்கிய காரணமாக விளங்கிய ரணில் ,தனது அரசியல் எதிர் காலத்தை கருதி இந்த பேச்சுக்கு அழைக்கிறார் .
தேர்தலில் வென்றிட தமிழர்கள் ஆதரவு தேவையாக உள்ள நிலையில் ,கண்துடைப்பு நாடகம் ஒன்றை ஆட ரணில் முனைகிறார் .
சிங்கள மக்களினால் வெறுக்க பட்டுள்ள ரணில் ,தமிழர்கள் வாக்கு வங்கிகள் ஊடக தேர்தலில் வெல்வதற்கு இந்த நரி தந்திர வேலையை ஆரம்பித்துள்ளார் .
No posts found.