இலங்கை இராணுவத்தால் 335 மில்லியன் ரூபா போதைவஸ்து மீட்பு
இலங்கை இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற உளவு தகவலை அடுத்து ,நடத்த பட சுற்றிவளைப்பில் 12 கிலோ எடையுள்ள கொரோயின் போதைவஸ்து மீட்க பட்டுள்ளது .
ஆட்டோ ஒன்றின் மூலமாக மேற்கொள்ள படவிருந்த கடத்தல் ,இவ்விதம் முறியடிக்க பட்டுள்ளது .
சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் ,இந்த பெரும் கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது .
கைதான இருவரும் தீவிரவிசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் .
No posts found.