தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்

தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
Spread the love

தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்

இலங்கையில் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண ,அனைத்து காட்சிகளையும் ஒன்றிணையுமாறு ,ரணில் விக்கிரமசிங்கா அழைப்பு விடுத்துள்ளார் .

இவர்களது பிரச்சனைகளை தீர்த்தால் மட்டுக்மே நாட்டை கட்டி எழுப்ப முடியும் என ரணில் தெரிவித்துள்ளார் .

தேர்தலை மையமாக வைத்து ரணில் விக்கிரமசிங்கா இவ்விதமான குண்டை போடுவதாக எதிர் பார்க்க படுகிறது .

தீர்வுக்கு முன்னர் விதிக்க பட்டுள்ள பயங்கரவாத சட்டங்கள் நீக்க படவில்லை .இராணுவம் பொது இடங்களில் இருந்து
அகற்ற படவில்லை, இவ்வாறான நிலையில் ,இவரது அழைப்பு ஏமாற்று வேலை ஒன்று என்றே நோக்கலாம்.

No posts found.