இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
இலங்கையில் கடந்த ஒன்பது மாதங்களில் .1500 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் அதிகரித்து வரும் போதை பொருள் பாவனை ,மற்றும் நுகர்வோர் கலாச்சாரத்தின் ஊடக, இந்த பாலியல் குற்றங்கள் இடம்பெற்று வருகிறது .
16 வயதுக்கு கீழான பெண்களும்,சிறுவர்களும் பெரும் தொகையில் கற்பழிக்க பட்டுள்ளனர் என்கிறது அந்த அதிர்ச்சி தரும் காவல்துறை குறிப்பு .
இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
இலங்கையில் இந்த குற்றங்களுக்கு எதிராக ,கடுமையான சிறை தண்டனைகள் வழங்க பட்டுள்ளன .
அவ்வாறான பொழுதும் ,இவ்வாறான கற்பழிப்புக்கள் நாள் தோறும் அதிகரித்த வண்ணம் செல்கின்றன .
இலங்கை ஆட்சியாளர்களின் மக்கள் நலன் பேணாமை மற்றும் ,பாதுகாப்பு ,விதிகள் இறுக்கம் இல்லாத காரணத்தினால், இவை அதிகரித்து செல்வதாக தெரிவிக்க படுகிறது .
- துப்பாக்கிச் சூடு களுத்துறையில்
- இலங்கையில் துக்கதினம் பிரகடனம்
- சிறைக்கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு
- உழவு இயந்திரம் கவிழ்ந்தது
- ISISசேர்ந்த இலங்கையர் இந்தியாவில் கைது
- இராணுவவாகனம் மோதி யுவதி பலி
- இலங்கை வருகிறார் எலோன் மஸ்க்
- சிக்கிய திருட்டு கும்பல்
- நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு
- ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யார்