இலங்கையில் 68 பேர் கொரனோ நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்
இலங்கையில் பரவிய கொரனோ நோயின் தாக்குதலில் இருந்து குணமடைந்து
அறுபத்தி எட்டு பேர் வீடு திரும்பினர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மேலும் இன்று எவரும் இந்த நோயினால் பாதிக்க படவில்லை என சொல்வ தெல்லாம் உண்மை என்ற விதத்தில் கருத்துரைத்துள்ளனர்
உலக நாடுளை விட தாமே முதன்மையான செயல் பாட்டில் ஈடுபட்டு வருகிறோம் என இலங்கை இராணுவ தளபதி புகழ் பாடியுள்ளார்
எனினும் இவர்கள் கூறுவதை விட கள நிலவரங்கள் வேறு மாதிரியானவை
என உள்ளிருக்கும் சுகாதார ஊழியர்கள் வாயிலாக தகவல்கள் கசிகின்றன