கொரானோவின் கோரத் தாண்டவம் – தேவாலயத்தில் குவியும் சடலங்கள்

Spread the love

கொரானோவின் கோரத் தாண்டவம் – தேவாலயத்தில் குவியும் சடலங்கள்

ஸ்பெயினில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி நாள் தோறும் நூற்று கணக்கில் மக்கள் பலியாகி வருகின்றனர் ,

இவ்வாறு இறந்தவர்களை அடக்கம் செய்யும் முன் அவர்கள் மரபு முறை வழி பாடுகள் இடம் பெறுகின்றன.


இவ்வாறு தேவாலயம் ஒன்றுக்கு நாள் தோறும் ஐம்பது சடலங்கள் வருவதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது

மேற்படி விடயத்தை அந்த தேவாலயத்தின் பங்கு தந்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.


சுடலைகளில் குழிகள் வெட்ட முடியாத நிலையில் ,தமது மரபில் இருந்து மாறி எரிக்கும் நிலைக்கும் மக்கள் சென்றுள்ளனர்,

இவ்வாறான நிலைமைகள் உயிர் பலிகள் அதிகரித்திருக்கும் நாடுகளில் நிலவி வருகின்றது

கொரனோ விடாது மக்கள் உயிர் குடிக்கும் வெறியுடன் அலைகிறது ,தப்பிக்க வழியின்றி மக்கள் இறக்கும் பரிதாபங்கள் தொடர்கிறது .

யாருக்கு யார் ஆறுதல் கூறுவது என்ற நிலையில் நாடுகள் தவிக்கிறது .என்று தீரும் இந்த பேரவலம் .இதுவே இன்றைய மக்கள் கேள்வியாகும் .

கொரானோவின் கோரத்
கொரானோவின் கோரத்

Leave a Reply