இலங்கையில் 553,000 பேர் போதைவஸ்துக்கு அடிமையாகியுள்ளனர் – வெளியான திடுக்கிடும் தகவல்

Spread the love

இலங்கையில் 553,000 பேர் போதைவஸ்துக்கு அடிமையாகியுள்ளனர் – வெளியான திடுக்கிடும் தகவல்

இலங்கையில் ஆளும் பவுத்த பேரினவாத சிங்கள அரசுகளின்

ஆட்சியில் நாடெங்கிலும் போதைவஸ்து பாவனைகள் அதிகரித்து காணப்படுகின்றன ,

அரசியல் ,மற்றும் போலீசார் செல்வாக்குடன் இந்த வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது .


தமிழர் தாயக பகுதியில் வைசிக்கும் தமிழர்களும் இந்த போதைவஸ்துக்கு அடிமையாகியுள்ளனர்

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கடந்த ஆண்டு புள்ளி

விபரங்களின் படி 553,000 பேர் இதற்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

Leave a Reply