காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு – 433 பேர் கைது

Spread the love

காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு – 433 பேர் கைது

இலங்கையில் கடந்த இருபத்தி நமக்கு மணித்தியாலத்தில் காவல்துறையினர் விசேட அணிகள் நடத்திய திடீர்

சுற்றிவளைப்பில் மேல் மாகாணத்தில் 433 சந்தேக நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

இவர்கள் பல்வேறு பட்ட குற்ற செயல்களுடன் தொடர்பு பட்டவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

Leave a Reply